போ என்று சொன்னால் ,போவதற்கு
நான் பூவை சுற்றி வரும் தேனீ இல்லை ,
தேன் எடுத்தவுடன் போவதற்கு ,
நான் பூ கொண்ட வாசம் ,
வாசம் போனால் பூ வாடி விடும் ,
பூ வாடினால் வாசம் போய் விடும் ,
நீ இருக்கும் வரை நான் . . .
உன் அருகில் . .
என்றென்றும் உன் நினைவில் ,
பூ கொண்ட வாசமாய் . . .
என்றென்றும் காதலுடன் . . .
ராக்ஸ் . . .

